Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

கள்ளக் காதல் வெளியே தெரிந்ததால் 44 வயதான நபர் தற்கொலை




கள்ளக் காதல் தொடர்பு வெளியுலகிற்கு தெரிந்தமையின் காரணமாக சிலாபம், தெதுறு ஓயா பிரதேசத்தில் 44 வயதான நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனார்.



தூக்கிட்டமையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலின் காரணமாக இந்நபர் உயிரிழந்துள்ளதாக நேற்று (06) சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



காதல் தொடர்பு வெளிப்பட்டமையின் காரணமாக இந்நபர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About the Author

Posted by NIsha on 4:47 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 4:47 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கள்ளக் காதல் வெளியே தெரிந்ததால் 44 வயதான நபர் தற்கொலை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive